உலக நீதி – பாடல் 4 | குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் | Ulaganeethi – Poem 4



உலகநாதரின் உலக நீதி – பாடல் 4
Ulaga neethi poetry written by Ulaganathar.
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

source

Leave a Reply

You might like