உலக நீதி – பாடல் 5 | வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் | Ulaganeethi – Poem 5



உலகநாதரின் உலக நீதி – பாடல் 5
Ulaga neethi poetry written by Ulaganathar.
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

source

Leave a Reply

You might like