உலக நீதி – பாடல் 10 | தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 10

உலகநாதரின் உலக நீதி – பாடல் 10
Ulaga neethi poetry written by Ulaganathar.
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே

source

Leave a Reply

You might like